×

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு..!!

மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகை பூ கில ரூ.400-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vaikasi Visakam ,Vigasi Visagam ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி